தமிழியின் செப்புமொழி செம்மைவடிவத்தின் காலம் ஏறத்தாழ கிமு50000.சாத்தூர் சேகரன்போன்ற ஆய்வாளர்கள் ஒத்துக்கொண்டது.
ஆதிமனிதனின் ஜீனோம் ஆய்வு கிமு 200000-275000 வரை இட்டுச்செல்கிறது.
மதங்களின் புராணங்களின் மனிததோற்றுவாய் கிமு 6000-9000 வரை செல்கிறது.
எனில் ஆதிமனிதன் யார்.அவன் பேசிய மொழி என்ன?
No comments:
Post a Comment